dalit freedom
Thursday, December 23, 2010
ஆங்கிலேயரின் ஆட்சி
ஒருவேளை ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்யாமல் போயிருந்தால்!!!!!!!!!!!! ஐயோ மனம் பதறுகிறது. இன்னும் தலித்துகள் 100% அடிமையாகத்தான் இருந்திருப்பார்கள். வாழ்க ஆங்கிலேயர்கள்.
வல்லரசு இந்தியா???????????????????????????????
ஜாதிகள் இல்லையடி பாப்பா!!!!!!!!!!!!!!!!!!!!
பாவம் பாரதி தலித்தாக பிறக்கவில்லை, பிறந்திருந்தால்...
மனிதர்கள் இல்லையடி பாப்பா என்றுதான் பாடியிருப்பான்.
பாவம் பாரதி தலித்தாக பிறக்கவில்லை, பிறந்திருந்தால்...
மனிதர்கள் இல்லையடி பாப்பா என்றுதான் பாடியிருப்பான்.
Wednesday, December 22, 2010
விடுதலைக்கான என் முதல் முயற்சி
என் உயிரினும் மேலான மனிதர்களே
தலித் மக்களுக்கான என் முதல் விடுதலை எழுத்து பயணம்.
வரும் காலங்களில் புதிய புதிய தலைப்புகளில் நம் மக்களின் விடுதலைக்காக நாம் விவாதம் செய்வோம்.
வாழ்க மானுடம்
வளர்க தலித் பாரதம்.
தலித் மக்களுக்கான என் முதல் விடுதலை எழுத்து பயணம்.
வரும் காலங்களில் புதிய புதிய தலைப்புகளில் நம் மக்களின் விடுதலைக்காக நாம் விவாதம் செய்வோம்.
வாழ்க மானுடம்
வளர்க தலித் பாரதம்.
Subscribe to:
Posts (Atom)